Browsing Tag

MSV

புத்தக விழாவில் ரத்தினக் கதைகள்! சுவாஸ்யப்படுத்திய முத்துலிங்கம்!

பத்திரிகையாளர் தேனி கண்ணன் எழுதிய ‘வசந்தகால நதிகளிலே’ நூல் வெளியீட்டு விழா சென்னை கே. கே. நகரில் நடைபெற்றது. டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தின் வெளியிடான இந்நுலை கவிஞர் முத்துலிங்கம் வெளியிட இயக்குநர் கரு, பழனியப்பன், சீனு. ராமசாமி ஆகியோர்…

எம்.எஸ்.வி யின் தாக்கம்தான் நான்! இளையராஜா உருக்கம்!

ஜூபிடர் பிக்சர்ஸ் ஸ்டுடியோவில் ரெக்கார்டிங் தியேட்டரில் தினக்கூலிக்கு வேலை செய்யும் ஒரு சிறுவனாக இருந்த எம்.எஸ்.வி. ஓய்வு நேரங்களில் இசை பயிற்சி எடுத்துக்கொண்டு தன்னுடைய திறமையை வளர்த்துக்கொண்டார். பிறகு ஒருநாள் அபிமன்யூ படத்துக்காக…

”இந்த நூற்றாண்டில் அதிகம் வாசிக்கப்பட்ட ஆர்மோனியம் அடங்கிவிட்டது” கவிஞர் வைரமுத்து இரங்கல்

மெல்லிசை மன்னரின் இசைமூச்சு நின்றுவிட்டது என்று சொல்வதா? இந்த நூற்றாண்டில் அதிகமாக வாசிக்கப்பட்ட ஆர்மோனியம் அடங்கிவிட்டது என்று சொல்வதா? ஒரு பாட்டுச் சக்ரவர்த்தி மறைந்துவிட்டார் என்று சொல்வதா? எங்கள் பால்ய வயதின் மீது பால்மழை பொழிந்த…

பத்மஸ்ரீ வேணாம்… படம் கொடுங்க! மெல்லிசை மன்னரின் சோகம்

எத்தனையோ இசை மேதைகள் இந்த மண்ணில் பிறந்தாலும், யாரோ ஒரு சிலர்தான் நம் இதயம் வரைக்கும் படியேறி வருகிறார்கள். அப்படி எண்பதுகளின் ராஜாவாக இளையராஜாவும், எழுபதுகளின் மகாராஜாவாக எம்.எஸ்.வியும் இருக்கிறார்கள். ஒலி அலைகள் காற்றில் கலந்திருக்கும்…