Browsing Tag

Murder Case

ஒரு பிணத்தோடும், ஒரு கொலைகாரனோடும் கழித்த அந்த ஒரு இரவு!

கேரள எல்லையில் இருக்கும் தமிழ்நாட்டின் கடைக்கோடி கிராமம் பைம்பொழில். 'பசுமை நிறைந்த சோலை' என்பது இதன் பொருள். ஆனால் ஊரின் பெயரை சரியாக உச்சரிக்கத் தெரியாத மக்கள் 'பம்புளி' என்பார்கள். படிப்பு பெரிதாக வரவில்லை என்றாலும் தமிழின் மீது தனியாத…