சந்தானத்தின் பெரிய மனசு! ஆசி வழங்குமா நாகேஷ் ஆத்மா?
குடைக்குள் ஒதுங்க இடம் கொடுத்தவனை கூட, கூசாமல் மழைக்குள் தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கிற காலம் இது. இங்கு சந்தானம் போல, அதர்வா போல ஒரு சிலர் இருப்பதால்தான் மழை வருகிறது போலும்.
தன்னை முதன் முதலில் பாணா காத்தாடி மூலம் அறிமுகப்படுத்திய…
