பாலாவுக்கு பஞ்ச் வைத்த அதர்வா! நீந்தத் தெரிஞ்ச மீனுக்கு தொட்டி எதுக்கு?
ஊர் கண்ணை வேண்டுமென்றால் மறைக்கலாம்... ஆனால் நமக்கென்று ஒரு கண் இருக்கிறதல்லவா? அதுவும் அகக்கண். அதை மறைக்க முடியாதல்லவா? அதர்வா பாலா விஷயத்தில் வெளியுலகம் எதை வேண்டுமானாலும் நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் சினிமாவுலகம் அறிந்து…
