அதான் கைக்கு வந்தாச்சே… இனி ‘பத்மபூஷண் கமல்’ என்றே அழைக்கலாம்!
இந்தியாவை விட்டே வெளியேறுவேன் என்று விஸ்வரூபம் சமயத்தில் கவலை ஏற்படுத்திய கமல், தனது சொல்லை அப்படியே வாபஸ் பெற்றிருக்கிறார். இந்த இனிய மாற்றம் ஏற்பட்டதற்கு காரணம், அவருக்கு கிடைத்த பத்மபூஷண் விருது.
கடந்த ஆண்டு 'விஸ்வரூபம்' படம் தொடர்பான…
