பத்மஸ்ரீ வேணாம்… படம் கொடுங்க! மெல்லிசை மன்னரின் சோகம்
எத்தனையோ இசை மேதைகள் இந்த மண்ணில் பிறந்தாலும், யாரோ ஒரு சிலர்தான் நம் இதயம் வரைக்கும் படியேறி வருகிறார்கள். அப்படி எண்பதுகளின் ராஜாவாக இளையராஜாவும், எழுபதுகளின் மகாராஜாவாக எம்.எஸ்.வியும் இருக்கிறார்கள். ஒலி அலைகள் காற்றில் கலந்திருக்கும்…
