ஆடு, மாடு, காடை, கவுதாரி என்று தமிழ்நாட்டில் எல்லா ஜீவராசிகளும், ‘குடி(?)யிருந்த கோவிலின் ஆயுள்சந்தா உறுப்பினர்கள் ஆகிவிட்ட பின், ஐயோ பாவம்... அருண் விஜய் மட்டும் என்ன குற்றம் செய்தார்? அவரும் புல் மப்பு ஏற்றிக் கொண்டு வந்து போலீஸ்…
நேற்றிலிருந்தே இந்தக் குரல் மிக வேகமாக ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. ஏழைக்கு ஒரு நீதி, பணக்காரனுக்கு இன்னொரு நீதி என்பது நமது நாட்டில் சகஜமாக புழங்கி வரும் நிலையில், இப்படியெல்லாம் கேள்விகள் எழுவதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லைதான்! சிம்புவும்…