கங்கை அமரனையும் கலகலப்பையும் தனித்தனியாய் பிரிக்க வேண்டும் என்றால், அதற்கு சூரசம்ஹாரம் எடுத்து வந்தாலும் முடியாது. துக்கமோ...சந்தோஷமோ... மனதில் இருப்பதை கொட்டி, மற்றவர்கள் தலையிலும் லாவமாக குட்டி, ஒரு களேபர கச்சேரியே நடத்திவிடுவார்.
புத்தக வெளியீட்டு விழாக்கள் பெரும்பாலும் போர்! நல்ல புத்தகங்களாக அமைந்தால் ஓ.கே. இல்லையென்றால், அதன் உள்ளடக்கம்... பொருளடக்கம்... அகவுரை... பதவுரை... என்று ஆளை போட்டு ராவி விடுவார்கள் ராவி! ஆனால் இயக்குனர் ஸ்ரீராம் எழுதிய பூனையின் மீசை…