பொறுத்தது போதும்… பொங்கியெழு மனோகரா!
கலைஞர் எழுதிய வசனம்தான் ‘ பொறுத்தது போதும்... பொங்கியெழு மனோகரா! ’ இதில் செகன்ட் பார்ட்டை மட்டும் தனது படத்திற்கு தலைப்பாக வைத்திருக்கிறார் ரமேஷ் ரங்கசாமி. எஸ்.ஏ.சந்திரசேகரிடம் தொழில் கற்றுக் கொண்டவர். ‘நீங்க கலைஞர் ரசிகரா?’ என்ற…
