உலகம் மெலடிகளால் இயங்குகிறதோ, இல்லையோ? ஒப்பாரிகளால் இயங்குகிறது என்பதை ஒவ்வொரு படத்திலும் நிரூபித்து வருகிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். ஒரே மாதிரி ட்யூன். ஒரே மாதிரி குரல்கள். பாடல் வரிகளும் கூட கிட்டதட்ட அப்படியே என்கிற அளவுக்கு…
எவ்வளவு குப்பையான படத்தையும் கொண்டு போய் இளையராஜாவிடம் போட்டால், அதை பின்னணி இசையாலேயே பிரமிக்க வைப்பார் அவர். குப்பைக்கே அப்படியொரு கிரடிட் தருகிறார் என்றால், பிரமிக்கிற படங்களை கொண்டு போய் போட்டால் என்னாகும்? ஆசைதான்.... ஆனால் யாரோ…