தமிழ் சினிமா கதாநாயகிகளுக்கு அறிவே இருக்காதா?
தமிழ் சினிமா கதாநாயகிகளுக்கு அறிவே இருக்காதா? என்று பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் ஒரு நூல் வெளியீட்டு விழாவில் பேசினார்.
திரைப்பட இயக்குநரும் வசனகர்த்தாவுமான பிருந்தா சாரதி எழுதிய 'பறவையின் நிழல் ' மற்றும் 'ஞாயிற்றுக்கிழமைப் பள்ளிக் கூடம்'…
