வனிதாவுக்கு நேர்ந்த கொடுமை
பொதுவாகவே கடல் சார்ந்த இடங்களில் படம் எடுப்பது என்பது சுனாமியை சொல்லாமலே அழைக்கிற அளவுக்கு கொடூரமானது. படப்பிடிப்பு குழுவினரை சுற்றி சூழ்ந்து கொள்ளும் மீனவ கிராமத்தினர், எங்களுக்கு இவ்வளவு கொடுத்தால்தான் இடத்தை விட்டு நகர விடுவோம்…