கண்ணு முழிச்சிட்டாரு ஜீவன்! கட்டிப்பிடிக்குமா சினிமா?
‘இப்போ சுக்கிர ஓரை நடக்குது. அப்படியே கண்ணை மூடிகிட்டே ஒட்காருங்க. நான் சொல்லும்போது சடக்குன்னு கண்ணு முழிச்சு படபடன்னு கதைய சொல்லிடணும். அதுவும் ஆரம்பிச்சு ஐம்பத்தி எட்டாவது நிமிஷம் பன்னண்டாவது வினாடியில முடிச்சுரணும். அப்புறம் சனி ஓரை…
