சென்னை, யாரையும் ‘போடா வெண்ணை’ என்று சொல்லுவதேயில்லை. பிழைக்க லட்சம் வழிகள் இருக்கின்றன. எங்கெங்கோ பிறந்து இங்கு வந்து வாழும் அத்தனை பேருக்கும் சென்னை பல்வேறு கதைகளையும் அனுபவங்களையும் கொடுத்திருக்கும். அப்படி நான்கு பேரின் கதையைதான் ஒரு…
விக்கல் எடுத்தவன் ஒருத்தன், வெந்நீர் குடிச்சவன் வேறொருத்தன் என்கிற மாதிரி, ஒருவனால் இன்னொருவனுக்கு ஏற்படுகிற சங்கடமும், சவுக்கியமும்தான் இந்த வில் அம்பு. படம் சொல்லும் நீதி? நல்லதோ, கெட்டதோ... அதுல நாம மட்டும் சம்பந்தப்படல. வேற வேற…