Browsing Tag

SriThenandalFilms

ஆறாது சினம்- விமர்சனம்

‘பாக்குறீயா... பாக்குறீயா...?’ என்று கழுத்து நரம்பை புடைத்துக் கொண்டு ஹீரோ கத்த, ‘அடங்குறீயா... அடங்குறீயா...?’ என்று வில்லன் திருப்பி கத்த, நாம் பார்த்து பழகிய போலீஸ் கதைக்கெல்லாம் ஒரு ஃபார்முலா இருக்கும்! இதுவும் போலீஸ் கதைதான். ஆனால்…