குடிசை வாழ் மக்களை பற்றி பேசினா கோவப்படுறாங்க! நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கவலை!
வெண்ணை மிதக்குது, தொன்னை மிதக்குது, வெற்றுக் காகிதம் நான் மிதக்கறதுக்கு என்ன? என்கிற மனநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது சென்னை மக்களின் சராசரி அவலம்! வீடா, குளமா? ஆறா, ரோடா? என்றே தெரியாதளவுக்கு அடிச்சு துவைத்துப் போட்டுக் கொண்டிருக்கும்…
