நா.முத்துக்குமாருக்காக கண்ணீர் விட்டு அழுத வைரமுத்து!
நா.முத்துக்குமாரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த வந்திருந்த கவிப்பேரரசு வைரமுத்து, கதறி அழுதது அங்கு வந்திருந்த எல்லாருடைய நெஞ்சையும் உலுக்கியது. திரைப்பட பாடலாசிரியர்களில், வைரமுத்துவின் பாடல்களுக்கு இணையாக எழுதியவர் நா.முத்துக்குமார்.…
