Vishal Rasigarmantram Helping Photos
புரட்சி தளபதி அவர்களின் அன்பு வேண்டுகோளுக்கு இணங்க பாண்டிச்சேரியில் மழையால் பதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் அரிசியும் வழங்கப்பட்டது மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் மழையால் பதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது