2 Comments
  1. Sandy says

    சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் மக்கள் செல்வாக்கிற்கு முன், பாராதைராசா எல்லாம் ஒன்றும் இல்லை. மேலும், நெய்வேலியில் இருந்து கர்நாடகாவிற்கு இன்றும் மின்சாரம் செல்கிறது. பாரதிராசாவின் அன்றைய படுதோல்வி போராட்டம் ஒரு சினிமா வாய்ப்பு இல்லாத சுய விளம்பரம் தான். சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் சென்னை உண்ணாவிரதம் தான் தமிழகம் முழுக்க ஒரு எழுச்சியை ஏற்படுத்தியது. காவேரி பிரச்சனை இன்றளவும் தீராமல் இருக்க காரணமே, 50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் அலங்கோல ஆட்சி தான். ஒட்டுமொத்த தமிழக மக்களின் அன்பும் ஆதரவும் என்றும் எப்பவும் தலைவர் ரஜினி அவர்களுக்கு தான் உள்ளது. எந்த ஒரு தமிழக பிரச்சனை என்றாலும், தமிழக மக்கள் அனைவரும் எதிர்ப்பார்ப்பது சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் கருத்தையும் குரலையும் தான். பாரதிராஜா போன்ற ஆட்கள் தான் இதுபோன்ற அநாகரிக செயல்களை தொடர்ந்து செய்து வருகிறார்கள். உங்களை உள்ளே போட்டு நொங்கு எடுத்தால் தான் இந்தியா உருப்படும். தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவோடு, தலைவர் ரஜினி அவர்கள் தமிழகத்தின் முதல்வர் ஆவதை எவனாலும் தடுக்க முடியாது.

    சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் மக்கள் செல்வாக்கை கண்டு பயந்து தான், போனியாகாத அரசியல் வியாபாரிகள், தலைவர் ரஜினியின் மீது எரிந்து விழுகிறார்கள். யாரு என்ன சொன்னாலும், தமிழக மக்கள், தலைவர் ரஜினி மீது வைத்துள்ள அன்பும் என்றும் எப்பவும் மாறாதது. தமிழக மக்களின் நல்லாசியோடு, சூப்பர் ஸ்டார் ரஜினி தமிழ்நாட்டின் முதல்வர் ஆவது நிச்சயம்.

  2. Raja says

    தங்களின் மருமகள் யார்? உங்கள் குடும்பமே ஒரு இனமாக இல்லாத போது , அவரை இவ்வளவு இனம் பார்த்து பேசியுள்ளீரே , முதலில் உங்கள் மகனை விவகாரத்து செய்ய சொல்லுங்கள் பார்க்கலாம் .

    பீல்டு அவுட் ஆனவுடன் இதே கன்னடரிடம் சென்று கெஞ்சி ஒரு பட வாய்ப்பு வாங்கும்போது தெரியவில்லையா , இல்லை அந்த படத்திற்கு அம்சலேகா என்கிற கன்னடரை இசையமைப்பாளராக போட்டபோது தெரியவில்லையா

    கடந்த வருடம் பாரதிராஜா சினிமா இன்ஸ்டியுட் தொடங்கியபோது , ரஜினியுடன் செல்ஃபி எடுத்து பல்லிளித்தபோது தெரியவில்லையா ரஜினி கர்நாடகா என்று…

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அஜீத்தின் பெயரை சொல்லி அசிங்கப்பட்ட சுசீந்திரன்!

https://www.youtube.com/watch?v=ewv-lzTJaSE

Close