Browsing Tag

Cameraman Chezhiyan

மவுசு கூடியாச்சு மக்கள் ஜனாதிபதிக்கு! யாருகிட்ட…?

பன்னீர் சொம்புல குளிச்சவன், படமெடுக்க வந்தா பச்சத் தண்ணிக்கு கூட பாக்கு மரம் தாண்டனும். இதுதான் இன்றைய கலவர நிலவரம்! யாரோ ஒருவர் இருவர் மட்டும் தப்பிக்கிறார்கள். மற்றவர்களுக்கு? பிழைச்சுக்கிடந்தா புளியோதரைங்கிற மாதிரி ஆகிருச்சு நிலைமை.…

ஜோக்கர் விமர்சனம்

சிந்திக்கிறவனெல்லாம் சிந்தனாவாதியல்ல. சிந்தனையால் சீர் திருத்தம் செய்பவனே அவன்! பத்திரிகையாளர் ராஜு முருகனின் சிந்தனையில் பாவப்பட்ட ஒரு குடும்பத்தின் கதை படமாக விரிந்திருக்கிறது. தமிழ்சினிமாவுக்கே இந்தக் கதை புதுசு. ‘முதல்ல டாய்லெட்டை…

இன்னைக்கு யாரோ ஒருத்தன் குளிக்கல… அதனால்தான் மழை! ஒளிப்பதிவாளர் செழியன்!

பாலா படங்கள் பலவற்றுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய செழியன், சிறந்த எழுத்தாளரும் கூட. அவர் தற்போது பணியாற்றி வரும் சவாரி படப்பிடிப்பு பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தன் முக நூலில் பதிவிட்டிருக்கிறார். அது அப்படியே வரி மாறாமல் இங்கே- எனது…