‘பிழைத்தோமடா சாமீ’ என்று சிறுபட தயாரிப்பாளர்களும், நல்ல படத்தை மட்டுமே தருவது என்கிற கொள்கையிலிருந்த தயாரிப்பாளர்களும், லேசாக மூச்சுவிட ஆரம்பித்த நேரம்தான் சேரனின் C2H அறிவிப்பு நேரம். வில்லங்க விநியோகஸ்தர்கள், கள்ளக்கணக்கு…
ஒரு நூறு கேள்விகளுக்கு அசராமல் பதிலளித்துவிட்டு, ‘இன்னும் ஏதாவது கேள்விகள் இருக்கா?’ என்றும் டைரக்டர் சேரன் கேட்டபோது இண்டு இடுக்கு நண்டு நட்டு கேள்விகளால் அவரை மடக்கிய நிருபர்கள் ‘அக்கடா’ என்று ஓய்ந்திருந்தார்கள். நினைத்தது போல எல்லாம்…