Browsing Tag

Ingaran

இலங்கைக்கு படம் தர மாட்டேன்! சொன்ன சொல் மறந்த சுந்தரபாண்டியன்?

தமிழர்களுக்கு மறதி ஜாஸ்தி. இது அரசியல்வாதிகளுக்கும் தெரியும். அதைவிட சினிமாக்காரர்களுக்கு இன்னும் நன்றாக தெரியும்! இதற்கு சமீபத்திய சிறப்பான உதாரணம் அண்ணன் சுந்தரபாண்டியன், சினிமா போராளி, சசிகுமார்தான். கொஞ்சம் ரீவைன்ட் பட்டனை…

சிரிச்சுகிட்டே நோ சொல்லு… விஜய்… அப்புறம் ஜீவா!

அதென்னவோ தெரியவில்லை, ‘தம்பி’ என்ற உணர்வுபூர்வமான படத்தை இயக்கிய சீமானுக்கே தண்ணி காட்டிக் கொண்டிருக்கிறார்கள் ஹீரோக்கள். அவர் உணர்வு பூர்வமாக எல்லாவற்றையும் அணுகுகிற அரசியல்வாதி. அவருக்கு இனிமேல் சினிமா சரிப்படாது என்று இவர்களே…