Browsing Tag

leovision Rajkumar

எழுத்தாளர்களின் பாவத்தைக் கொட்டிக் கொள்ளும் சினிமாக்காரர்கள்!

எழுத்துலகின் பொக்கிஷங்களில் சுஜாதாவும் பாலகுமாரனும் முக்கியமானவர்கள். சுஜாதா ஆத்மாவாகிவிட்டார். பாலகுமாரன் சாமியாராகிவிட்டார். இவர்களின் பாவத்தைக் கொட்டிக் கொண்டால், சாபம் எப்படி பலிக்கும் என்பதற்கு ஏற்கனவே சினிமாவில் சில உதாரணங்கள்…

திருட்டு விசிடி அச்சம்! வெளிநாட்டுக்கு போகாத நாலு போலீசு!

இன்னும் ஒரே நாள்தான். திரைக்கு வரப்போகிறது ‘நாலு போலீசும் நல்லாயிருந்த ஊரும்’ அருள்நிதி ரம்யா நம்பீசன் நடித்திருக்கும் இப்படத்தை ஸ்ரீகிருஷ்ணா இயக்கியிருக்கிறார். தலைப்பிலேயே மனசை கேட்ச் பிடிப்பதில் வல்லவர் தயாரிப்பாளர் லியோவிஷன்…