Cinema News சிவாஜிக்கு மணி மண்டபம் கட்டியாச்சு… அடுத்தது பாலசந்தருக்கு சிலை வைப்பதுதான் பாக்கி! admin Jan 3, 2015 கலைஞர்களுக்கு உணர்ச்சி அதிகம் என்பார்கள். ஆனால் கடப்பாரையால் குத்தினால் கூட சில நேரம் அமைதியாக இருந்துவிடுகிற விசித்திர குணம் கொண்டவர்களும் அதே கலைஞர்கள்தான். தேவைப்பட்ட நேரத்தில் அழுது கண்ணீர் வடிக்கும் இவர்கள், ‘நமக்கெதுக்குப்பா…