கொஞ்சம் ஏடா கூடமான கதை. தப்பி தவறினாலும், துப்பி துவட்டியிருப்பார்கள். ஆனால் ஒன் சைட் லவ்வர்களை காதலிகளோடு இணைத்து வைப்பதற்காகவே ஒரு தொழிலை ஆரம்பிக்கிற ஹீரோ அண்ட் நண்பர்களை தப்பி தவறி கூட ‘மாமா’ யிசத்திற்குள் தள்ளாமல் டீசன்ட்டாக கதை…
‘படத்துல கதையவே காணலப்பா’ என்று சம்பந்தப்பட்ட படத்தின் இயக்குனர்களே தேடித் திரிகிற பொல்லாத காலம் இது! இந்த காலத்தில், ஒரு சேவல் காணாமல் போனதை வைத்துக் கொண்டு ஒரு விறுவிறுப்பான, அழகான, கவித்துவமான கதையை உருவாக்கியிருக்கிறார் டைரக்டர்…