நல்ல இயக்குனர் இருந்தால் மட்டுமே இதெல்லாம் சாத்தியம். வெறும் கூழாங்கல்லாக இருந்தால் கூட அதையும் வைரமாக ஜொலிக்க வைக்கும் அநேக இயக்குனர்கள் இங்கு இருந்தாலும், ‘பொழுது போகல... ஏதோ ஷுட்டிங்கை வேடிக்கை பார்க்க வந்தோம்’ என்று விட்டோத்தியாக…
இரண்டரை வருடம் ஒரு படத்தை இயக்குவதும், அதற்கும் ஒரு தயாரிப்பாளர் பணத்தை இறைத்துவிட்டு பொறுமையோடு காத்திருப்பதும், ‘வௌங்கிரும்டா...’ டைப்பான அலுப்புதான். ஆனால் பிரபுசாலமன் திரையில் நிகழ்த்திக்காட்டியிருக்கும் அந்த அற்புதத்திற்காக இன்னும்…