‘ஆழ்வார்பேட்டை ஆண்டவா’ என்று ரசிகர்கள் வாழ்த்து கோஷம் இடுவதை சற்றே நமுட்டு சிரிப்போடு ரசிப்பது ‘ஆண்டவனே இல்லை’ என்று சொல்கிற கமலின் சுவை முரண்! ஆனால் இந்த ஆழ்வார்பேட்டை ஆண்டவர் அங்கிருந்து கிளம்பி நீலாங்கரை பங்களாவுக்கு போய் இரண்டு…
சினிமா வேறு... பர்சனல் வேறு என்பது தென்னிந்தியாவிலும் இல்லை. வட இந்தியாவிலும் இல்லை! அடுத்தவர் குடும்பத்தில் மூக்கை நுழைத்து அகப்பட்ட வரைக்கும் சுவாசிக்கும் அன்பு உள்ளங்கள் நிறைந்த திருநாட்டுக்குதான் அவ்வப்போது கிசுகிசுக்களை தந்து வாழ…
குதிக்கறது... பறக்கறது... தாவுறது... பாயுறது... என்று சினிமாவில் சகல ரிஸ்க்கும் எடுத்த கமலுக்கு, உடலில் ஆங்காங்கே அந்த நினைவுகள் சின்ன சின்ன அடையாளங்களுடன் இருக்கும். ஆனால் நேற்று அவருக்கு ஏற்பட்டது எந்த பெருமையிலும் சேர்த்தியில்லாத…
பெரியவங்க தப்பு பண்ணினா பெருமாளே தப்பு பண்ணின மாதிரி என்பது விஸ்வரூபம் படம் எடுத்த கமலுக்கா தெரியாது? இப்படிதான் உலகம் கேட்கும். ஆனால் மித மிஞ்சிய தன்னம்பிக்கையா? அல்லது நம்மள மீறி என்ன நடந்துவிடும் என்கிற நினைப்பா? தெரியவில்லை.
ஆனால்…
இது நம்ம இடம் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார் கமல். அவரது புதுப்படமான ‘சபாஷ் நாயுடு’ படத்துவக்க விழாவை நடிகர் சங்க வளாகத்திற்குள் நடத்தியதுடன், அங்கு நடத்துவதற்காக இரண்டரை லட்சம் வாடகையும் செலுத்தியிருக்கிறார். இதற்காக நடிகர் சங்கம்…