டேஷ் பாடலுக்கு எதிராக சிம்பு மீது தொடரப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார் சிம்பு. அது இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் சிம்புவுக்கு ஜாமீன் தரக்கூடாது என்று வாதிட்டார்.…
சிம்பு தலைமறைவாகி சரியாக இரண்டு ராத்திரியும் மூன்று பகலும் ஓடி விட்டன. நிலைமை சீரியஸ் என்பதை உணர்ந்த நிமிடத்திலிருந்தே அவரை காணவில்லை. ஒருபுறம் கோவை போலீஸ் மூலம் சம்மன் வந்தாலும், வேறு வேறு மாவட்டங்களில் அவர் மீதும் அனிருத் மீதும்…