குறுவை சம்பா தாளடி என்று மூன்று பருவங்களுக்கும் ‘தண்ணி காட்டிக்’ கொண்டிருக்கிறது கர்நாடகா! ஆந்திராவில், மளமளவென அணைகளை கட்டி இருக்கிற நீரை காப்பாற்றி வருகிறார் சந்திரபாபு நாயுடு. இது போக புதிய ஆறு ஒன்றையே வெட்டி உருவாக்கிவிட்டார் அவர்.…
நா. முத்துக்குமார் எப்படி இறந்தார்? சிகிச்சைக்கு பணம் இல்லாமல் இறந்தாரா? என்பது குறித்த பல்வேறு கதைகள் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. அவரது குடும்பத்தினருக்கு தீரா மன உளைச்சல் தரும் அத்தகைய செய்திகளை உடனே மறுக்க வேண்டிய நிலைக்கு…
நடிகர் சங்கத் தேர்தலில் அஜீத் ஓட்டுப் போட வரவில்லை என்பது பெரிய பிரச்சனையாக ஓடிக் கொண்டிருக்கிறது கோடம்பாக்கத்தில். ஆனால் இது பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் ரொம்பவே கூலாக இருக்கிறார் அஜீத். மழையடிச்சாலும் குடை, வெயிலடிச்சாலும் குடை…
கடந்த பல மணி நேரங்களாக இந்த செய்தி வாட்ஸ் ஆப் மற்றும் சமூக வலைதளங்களில் விறுவிறுவென பரவிக் கொண்டிருக்கிறது. அது சொல்லும் விஷயம்? மனிதாபிமானமற்றவர் நடிகர் ஜீவாவும் அவரை சுற்றியுள்ள கூட்டமும் என்பதுதான்!
விஷயத்தை விரிவாக பார்ப்போமா?…