திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர். ஒரு பக்கம் நீர் பாயும். மறுபக்கம் தென்றல் வீசும். வேறொரு பக்கம் எருமை புகுந்து வயிறு நிரம்ப தின்னும். எல்லாவற்றையும் அசால்ட்டாக கதைக்குள் நுழைத்து, நம்மை நகர விடாமல் ரசிக்க வைக்கிறாரே... அதற்காகவே…
‘திருடன் போலீஸ்’ என்றொரு படம் வந்ததே.... அவ்வளவு சீக்கிரம் மறக்கக் கூடிய படமா அது? அப்படத்தின் வெற்றிக்குப்பின் அதே அக்கறையோடு கதை தேடிய கெனன்யா செல்வகுமாருக்கு கிடைத்தவர்தான் நெல்சன் வெங்கடேசன். இவரும் இவரது தமிழ் வாத்தியாருமாக சேர்ந்து…