மிக குறுகிய காலத்தில் தனக்கென்று ஒரு நாற்காலியை உருவாக்கிக் கொண்டவர் விஜய் சேதுபதி. போட்ட பணம் ‘பணால்’ என்று தெரிந்தே வித்தியாச படங்களை தர ஆசைப்படும் அவருக்கு கோவில் கட்டி கும்பிடவும் தயாராக ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது. அவ்வளவு பெரிய…
வனவாசம் போயிருக்கிறாரோ வடிவேலு என்று மற்றவர்கள் கவலைப்படுகிற அளவுக்கு மிகவும் பின் தங்கியிருக்கிறது அவரது வேகம். இப்பவும் வடிவேலுக்கென ஒரு பெரும் கூட்டம் மூடிய வாயோடு காத்திருக்க, அவருக்கோ தனது பழைய ஸ்டைல் காமெடியெல்லாம் மறந்துவிட்டது.…
சொந்த மகனையே அவர் ஹீரோவாக இருந்தால் ‘அவர் ’, ‘இவர் ’என்று குறிப்பிடுகிற வழக்கம் எல்லா அப்பாக்களுக்கும் இருக்கிறது. எஸ்.ஏ.சந்திரசேகர், சிவகுமார் போன்றவர்கள் அப்படிதான் அழைக்கிறார்கள் தங்கள் பிள்ளைகளை. அதிலும் எஸ்.ஏ.சி தன் மகனை ‘அவர்’…