ஷிர்டி சாய்பாபாவுக்கும் ஆஸ்கர் ரவிச்சந்திரனின் சொத்துக்கள் பறிமுதல் ஆவதற்கும் என்ன சம்பந்தம்?
இன்று கோடம்பாக்கம் முழுக்க ஒரே பேச்சுதான்! அது ஆஸ்கர் ரவிச்சந்திரன் வங்கியில் வாங்கிய கடன் வட்டியோடு சேர்த்து 97 கோடியாகிவிட்டது என்பதால் வங்கியில் அடமானமாக கொடுத்திருந்த சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படுவதாக வந்த செய்தித்தாள்…