Browsing Tag

Kodambakkam chekpost

இருநூறு ரூபாய் இரக்கமில்லா ஹீரோ உலகத்துல இப்படியும்தான் நடக்குது

கடைய திறந்ததும் கழுதைய கும்பிடுற வழக்கம் அநேக வியாபார ஸ்தலங்களில் இருக்கு! கும்பிட்டால் கல்லா ரொம்பிவிடும் என்பது நம்பிக்கை. ஆனால் அதெல்லாம் நிஜக் கழுதையா இருக்காது. படக் கழுதைதான்! ஒரே ஒரு பத்தியும் அதை பத்த வைக்கிற தீக்குச்சியுமா…

மொட்ட மாடி எது? கட்ட சுவரு எதுன்னு தெரியலையே?

‘மாப்ளே... ஒருத்தன் சிக்கியிருக்கான்!’ என்றுதான் ஆரம்பிக்கிறது எல்லா காதலும். அந்த காதலில் சிக்கி சீவலப்பேரி பாண்டியானவனும் இருக்கான். சீவல் பொட்டலமா மடிஞ்சவனும் இருக்கான். ‘புல்லு நட்டேன்... நெல்லு முளைச்சுருச்சு’ என்று மகிழவும்…

படைப்பாளியை பின் தொடர்ந்த கார்?

அண்டங்காக்கா தொடையில அஞ்சு ரூபா சைசுக்கு மச்சம் இருந்தாலும் வெளியில் தெரியவா போவுது? அப்படிதான் சினிமாவுலகத்துல அநேக சமாச்சாரங்கள் ஒண்ணுக்குள்ள ஒண்ணா மிக்ஸ் ஆகிக் கிடக்கு. பெரிய அந்தஸ்திலிருக்கிற படைப்பாளிகளை கண்டால், பக்கத்திலேயே துண்டு…

ஆந்தை விழிக்கும் நேரத்தில் ஒரு அனுபவப் பொங்கல்!

லாண்டரி கடையில எலி புகுந்தா லங்கோடு கூட மிஞ்சாதல்லவா? காதல் அப்படிதான். சும்மா புரட்டி போட்டுட்டு போய்க்கிட்டேயிருக்கும். ‘அழகே... வந்து பழகேன்’னு கூப்பிடுறதுக்கு ஆயிரம் ரைட்ஸ் இருந்தாலும், அந்த காதல் மண்டிக்கால் போட்டு மனசார கெஞ்சும்!…