Browsing Tag
vairamuthu
”இந்த நூற்றாண்டில் அதிகம் வாசிக்கப்பட்ட ஆர்மோனியம் அடங்கிவிட்டது” கவிஞர் வைரமுத்து இரங்கல்
மெல்லிசை மன்னரின் இசைமூச்சு நின்றுவிட்டது என்று சொல்வதா? இந்த நூற்றாண்டில் அதிகமாக வாசிக்கப்பட்ட ஆர்மோனியம் அடங்கிவிட்டது என்று சொல்வதா? ஒரு பாட்டுச் சக்ரவர்த்தி மறைந்துவிட்டார் என்று சொல்வதா? எங்கள் பால்ய வயதின் மீது பால்மழை பொழிந்த…
தென்னங்கீற்றில் துள்ளித்திரிந்த அணில்! -கே.பாலசந்தருக்கு வைரமுத்து இரங்கல்
மறைந்த இயக்குனர் கே.பாலசந்தர் பற்றி வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது-
“இதயத்தை உலுக்கிவிட்டது இயக்குநர் சிகரத்தின் இறப்பு. பாலசந்தர் என்பது ஒருவரின் பெயரன்று, தமிழ் சினிமாவின் துண்டுச் சரித்திரம். இந்தியாவின்…
தமிழ்ப் படைப்புகளை ஞானபீடம் மதிக்க வேண்டும் -மலேசியாவில் கவிஞர் வைரமுத்து பேச்சு
மலேசியாவைச் சேர்ந்த டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியம் அண்மையில் வெளிவந்த சிறந்த தமிழ்ப் படைப்புக்கான உலகப்போட்டியை அறிவித்திருந்தது. அதில் உலகெங்குமிருந்தும் கலந்துகொண்ட 198 நூல்களில் சிறந்த படைப்பாக கவிஞர் வைரமுத்து எழுதிய…
தொடர்ந்து இளையராஜாவை வெறுப்பேற்றுகிறாரா யுவன்?
‘தென்னைய பெத்தா இளநீரு... புள்ளைய பெத்தா கண்ணீரு...’ என்று சும்மாவா சொன்னார் கண்ணதாசன்? யுவன் வைக்கிற ஒவ்வொரு ஸ்டெப்பும் அப்படிதான் இருக்கிறது. இளையராஜாவுக்கு நெருக்கமாக இருந்த யாரெல்லாம் அவரை விட்டு தொலைவாக போய்விட்டார்களோ,…
சீனு ராமசாமியா, யார் அது? கடும்கோபத்தில் இசைஞானி இளையராஜா
சீனு ராமசாமி இயக்கி வரும் படம் ‘இடம் பொருள் ஏவல்’! விஜய் சேதுபதியும், விஷ்ணுவும் இணைந்து நடிக்க இவர்களுக்கு ஜோடியாக நடிக்கிறார் அட்டக்கத்தி நந்திதா.
நந்திதாவுக்கு முன் அந்த கேரக்டரில் நடிக்கவிருந்த மணிஷா அதற்கப்புறம் நடிக்கவில்லை. ஏன்?…
பெற்ற மகன்களையே ‘அவர்… இவர்…’ விஐபி அப்பாக்களின் வறட்டு மரியாதை
சொந்த மகனையே அவர் ஹீரோவாக இருந்தால் ‘அவர் ’, ‘இவர் ’என்று குறிப்பிடுகிற வழக்கம் எல்லா அப்பாக்களுக்கும் இருக்கிறது. எஸ்.ஏ.சந்திரசேகர், சிவகுமார் போன்றவர்கள் அப்படிதான் அழைக்கிறார்கள் தங்கள் பிள்ளைகளை. அதிலும் எஸ்.ஏ.சி தன் மகனை ‘அவர்’…
அட… இதுக்கும் கோர்ஸ் வந்தாச்சா?
கவுன்ட்டரில் கையை விட்டு டிக்கெட் வாங்குவது எப்படி? அவரவர் சீட்டில் உட்கார்ந்து படம் பார்ப்பது எப்படி? இன்டர்வெல்லில் இஞ்சி மரபா தின்பது எப்படி? என்பது மாதிரியான இன்றியமையாத கலைகளை பற்றி மட்டும்தான் தனியார் கல்வி நிறுவனங்கள் கோர்ஸ்…
