எல்லாம் விஷாலால் வந்த வினை! சிவகார்த்திகேயன் தரப்பு வேதனை!

‘துணிச்சல் இருந்தா எங்க அண்ணன் மேல கை வச்சு பாருடா’ என்பார் முத்துக்காளை. ‘டேய்... அவங்களே போக சொல்லிட்டாங்கடா’ என்று வடிவேலு சொன்ன பிறகும் விடாமல் வம்புக்கு இழுத்து இவருக்கு அடிவாங்கிக் கொடுப்பார். கிட்டதட்ட அப்படிதான் ஆகிவிட்டதாம்…

பார்த்திபன் அப்படி சொல்லியிருக்கக் கூடாது! சாந்தனு சங்கடம்!

சிகரெட் பாக்கெட்டில் சீனி மிட்டாயை வைத்த மாதிரிதான் சாந்தனுவை வைத்திருக்கிறது தமிழ்சினிமா! “அவங்க அப்பா கே.பாக்யராஜ் எவ்ளோ பெரிய லெஜன்ட்? ஆனா பையன் அஞ்சாம்ப்பு தாண்டறதுக்குள்ள ஆறு தடவ கோட் அடிக்கிறாரேப்பா...” என்று விமர்சகர்கள்…

இன்டர்நெட்லயே வரட்டும்! இளையராஜா ஆசை!

இளையராஜாவின் இசைக்கூடத்தில் நடக்கும் கம்போசிங் அனுபவத்தையே ஒரு படமாக வெளியிட்டால், கலெக்ஷன் பிய்ச்சுக்கும் என்று தோன்ற வைத்தது அந்த பத்து நிமிட கிளிப்பிங்ஸ். தட்டுமுட்டு சாமான்களை உருட்டுவதையே இசை என்று நம்ப ஆரம்பித்துவிட்டது சிறிசுகளின்…

சிம்புவை தவிர எல்லாருக்கும்…! கவுதம் சீக்ரெட்!

வார்த்தைக்கு நூறு முறை அண்ணே... சகோ... உறவே... என்று கழுத்தளவுக்கு அன்பை நிரப்பினாலும், பணம் என்று வந்துவிட்டால் ‘பார்றா நீ’ என்கிற அளவுக்கு குஸ்தியில் இறங்குகிற உலகம்தான் சினிமா! இங்கு நீந்தி கரையேற இரு கை கால்கள் இருந்தால் மட்டும்…

40 கோடி கடனை ஒரே நேரத்தில் செட்டில் பண்ணிய ஹீரோ! மூணு நாள் கழிச்சுதான் செல்லாம போச்சு

“அம்பானிக்கும் அதானிக்கும் முன் கூட்டியே தெரிஞ்சுதான் எல்லா கருப்பு பணத்தையும் வெள்ளையாக்கிட்டாங்க” என்று மிடில் வட்டி சேட்டுகளும், மேக்சிமம் வட்டி மார்வாடிகளும் வட நாட்டில் கூச்சல் போட ஆரம்பித்துவிட்டார்கள். பாராளுமன்றம் வரைக்கும் இக்…

சிக்கினார் விஜய்! சீண்டக் கிளம்பிய அரசியல்!

கருத்துச் சுதந்திரம் இருக்கிற நாட்டில்தான், ‘கருத்து சொல்றான்பா’ என்கிற விமர்சனமும் இருக்கிறது. அதுவும் தெருவுக்கு நாலு கவுண்டமணிகள் முளைத்தால் செந்தில்கள் பாடு ஐயோ பாவம்!