கொடிக்குப் பின்- தனுஷ் கேரியரில் ரஜினி தலையீடு?

சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தை, ரிலீஸ் ஆன நான்கு நாட்களுக்குள்ளேயே பார்த்து நாலு நல்ல வார்த்தைகள் சொல்லிவிட்டு கிளம்பிய சூப்பர் ஸ்டாருக்கு, தன் சொந்த மருமகன் படத்தை

சந்தானம் விருப்பம்! அனிருத் தயக்கம்!

‘ஆளுதான் ஒல்லி. பாட்டெல்லாம் படு பயங்கர கில்லி’ என்று இளசுகள் கூட்டம் அனிருத்துக்கு ஆதரவாக குரல் கொடுக்க, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் அவர் கணக்கில் ஓவர் லோடு பணம்! (இதுல பழைய ஆயிரம் நோட்டும் ஐநூறு நோட்டும் எத்தனை இருக்கோ?) வளர்த்து…

சஞ்சிதா ஷெட்டியால் சுவாரஸ்யம்

'தில்லாலங்கடி' திரைப்படம் மூலம் ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்து, விஜய் சேதுபதியின் 'சூது கவ்வும்' திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் ஆழமாக கால் பதித்த சஞ்சிதா ஷெட்டி, தற்போது விரைவில் வெளியாக இருக்கும் 'ரம்' திரைப்படத்திற்காக மிகுந்த…

விஷால் தாணு கூட்டு! கோடம்பாக்க குஸ்தியில் புதுத் திருப்பம்!

ஐயோ பதவி சண்டையில் சிக்கிக் கொண்டாரே விஷால் என்பதை தவிர, வேறு வருத்தம் எதுவும் இல்லை அவரை சுற்றியிருக்கும் சில நல்ல மனங்களுக்கு! “நான் இருக்கிற சினிமாவுக்கு நல்லது செய்யணும்னு நினைக்கிறேன். அதை யார் தடுத்தாலும் விட மாட்டேன்” என்பதுதான்…

கபாலிக்கு கணக்கு காட்டுவீங்களா? ரஜினியை அமீர் விமர்சித்த பின்னணி இதுதான்!

‘பாக்கெட்லேயே கற்களை வச்சுட்டு திரியுவாங்களோ?’ என்கிற டவுட்டை கிளப்பி வரும் ‘கருத்து கலவர’ ராஜாக்களில் முக்கியமானவர்களின் லிஸ்ட்டை எடுத்தால் முதலிடத்தில் டிராபிக் ராமசாமியும், முப்பதாவது இடத்தில் டைரக்டர் அமீரும் இருப்பார்கள்…

“ மோடி யோசித்திருக்கலாம்… ” விஜய்யின் துணிச்சல் மொமென்ட்!

கருத்து சொல்வதில் இருக்கிற கஷ்டம், கை வண்டி இழுப்பதில் கூட இல்லை! எதை சொன்னாலும் அதில் நொட்டை நொள்ளை என்று விமர்சிக்க இன்னொரு கூட்டம் கிளம்பும். இந்த ஒரு காரணத்திற்காகவே புயல் அடித்தாலும் சரி... புண்ணாக்கு விலை ஏறினாலும் சரி.... கருத்து…

தம்பி வா காத்திருக்கேன்! சீனு ராமசாமி பெருந்தன்மை!

கோடம்பாக்கத்தில் நடக்கும் அநேக ஆடியோ வெளியீட்டு விழாக்கள் வெறும் அக்கப்போருக்காகவே நடக்கிறதோ என்கிற அச்சத்தை மட்டுமே ஏற்படுத்தும். காய்கறி பிரச்சனையிலிருந்து, காஷ்மீர் பிரச்சனை வரைக்கும் பேசித் தொலைப்பார்கள். நடுநடுவே நம்ம படத்தை பற்றி…

நானும் கிரிக்கெட்டும்… பாபிசிம்ஹா பரிகாசம்!

‘மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்’ என்பது போல நடந்து கொள்கிற ஹீரோக்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். முன்னாடி உட்கார்ந்திருப்பவர்கள் எல்லாம் ‘முக்கா மண்டையனுங்க’ என்று கவுண்டமணி கூட நினைத்ததில்லை. ஆனால்

கபாலி ரஜினியின் கோட்டு இப்போ அதர்வாவுக்கு! பொறுமை முக்கியம் பாஸ்…

தமிழ்சினிமாவில் சாதிக் கதையை படமெடுக்கும் இயக்குனர்கள், அவரவர் சாதியை உயர்த்தி பிடிப்பது அவ்வப்போது நடப்பதுதான். இனி பாரதியார் பற்றி படமெடுத்தாலும், பூணூலை பிரதானமாக காட்டுகிற அளவுக்கு சாதிக்கு சப்போர்ட் பண்ண ஆரம்பித்துவிட்டது…