இந்த ஊரே வேண்டாம்! குடும்பத்தோடு கிளம்புகிறார் கமல் EXCLUSIVE

‘ஆழ்வார்பேட்டை ஆண்டவா’ என்று ரசிகர்கள் வாழ்த்து கோஷம் இடுவதை சற்றே நமுட்டு சிரிப்போடு ரசிப்பது ‘ஆண்டவனே இல்லை’ என்று சொல்கிற கமலின் சுவை முரண்! ஆனால் இந்த ஆழ்வார்பேட்டை ஆண்டவர் அங்கிருந்து கிளம்பி நீலாங்கரை பங்களாவுக்கு போய் இரண்டு…

வீடு மாறி கதவைத் தட்டும் விஷால்

“ஆளுக்கொரு ஆம்புலன்ஸ் சொல்லுங்கப்பா...” என்கிற அளவுக்கு பீதி நிறைந்து காணப்படுகிறது சினிமா இன்டஸ்ட்ரி. உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்து கொண்டு திருட்டு இணையதளங்களில் புதுப்படங்களை ஒளிபரப்பி வந்த கும்பல், இப்போது இன்னும்…

மீண்டும் நடிப்பு! திகில் கிளப்பும் விஜயகாந்த்!

தெலுங்கு ஸ்டார்களும் சரி, கேரள ஸ்டார்களும் சரி. அவ்வளவு ஏன்? கலகலத்துப் போகிற வயசில் கதாநாயகிகளை கட்டியணைக்கும் கன்னட ஸ்டார்களும் சரி. தங்களது வாரிசுகளை எப்படி களம் இறக்கினால், நாற்காலிக்கு வலு சேர்க்க முடியும் என்பதை மிக மிக தெளிவாகவே…

காதலிக்கிற பசங்க முட்டாப் பயலுகளாம்! சிக்கலுக்கு ஆளாவாரா சீனி?

படத்தில் நடிக்கும் போது சீனிவாசனை பார்த்து சிரிக்கிறோமோ இல்லையோ? எங்காவது மேடைகளுக்கு வந்தால், மனுஷன் கதற கதற சிரிக்க விடுகிறார். (இதை படத்துலேயும் அப்ளை பண்ணுங்க பாஸ்) இன்று அவர் முக்கிய வேடத்தில் நடித்த ‘பாண்டியும் சகாக்களும்’ என்ற…

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக துள்ளும் இயக்குனர்

‘ஜல்லிக்கட்டை அழிக்க நினைப்பவர்களுக்கே அவ்வளவு வன்மம் இருந்தால், அதை காக்க துடிக்கும் நமக்கு எவ்வளவு இருக்கும்’ என்று இளமி திரைப்படத்தின் இயக்குனர் ஜூலியன் பிரகாஷ் பேசினார்.

என் முன்னாடி அவன் வரவே கூடாது! வடிவேலு ஆத்திரம்!

வடிவேலு திண்ணையை காலி பண்ணிய பின்பு, பெரும் கூட்டம் ஏறிக் கொண்டது அங்கே. அதில் பாதிக்கும் மேல் புளியங் கொட்டைகள்தான். தப்பித்தவறி ஒன்றிரண்டு முந்திரிக் கொட்டைகளும் அந்த திண்ணையில் ஒதுங்கியது தமிழனின் பூர்வ ஜென்ம புண்ணியம்.

கால் கட்டுதான் ஒரே வழி! அனிருத் விஷயத்தில் ரஜினி முடிவு!

வீட்டுக்கு அடங்குகிற பிள்ளைதான் அனிருத்! ஆனாலும் அவ்வப்போது கயிறை அறுத்துக் கொண்டு கண்டபடி மேய்வதால் ஊரெங்கும் ஒரே கெட்டப் பெயர். மைண்ட்டை ரிலாக்ஸ் பண்ணிக்கட்டும் என்று முதலில் கயிறை லூசில் விட்ட குடும்பத்திற்கு, அந்த சுதந்திரமே பெரிய…