Author
admin
ஓ…கடைசியில கதை இப்படி போகுதா?
சினிமா வேறு... பர்சனல் வேறு என்பது தென்னிந்தியாவிலும் இல்லை. வட இந்தியாவிலும் இல்லை! அடுத்தவர் குடும்பத்தில் மூக்கை நுழைத்து அகப்பட்ட வரைக்கும் சுவாசிக்கும் அன்பு உள்ளங்கள் நிறைந்த திருநாட்டுக்குதான் அவ்வப்போது கிசுகிசுக்களை தந்து வாழ…
சூர்யாவா, விஜய்யா? குழப்பத்தில் கொம்பன் முத்தையா!
கொல்லை பக்கம் போனால் குதிரை, தெருப்பக்கம் போனால் தேர்... எதில் ஏறுவது என்பதுதான் படு குழப்பமாக இருக்கிறதாம் கொம்பன், மருது பட இயக்குனர் முத்தையாவுக்கு! இப்படி கண்ணா லட்டு திங்க ஆசையா என்பதை போல டபுள் சான்சில் சிக்கித் திளைக்கும் அவருக்கு,…
ஜெயமோகனும் இல்லை! எஸ்.ராவும் இல்லை! புதிய முடிவில் பாலா!
இலக்கிய உலகத்தின் எம்.ஜி.ஆர் , சிவாஜியாக திகழ்க்கிறார்கள் எழுத்தாளர் ஜெயமோகனும், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனும். எவ்வளவுதான் அற்புதமான எழுத்தாளர்களாக இருந்தாலும், சினிமா வெளிச்சம் பட்டால் அதன் அழகே தனி. இலக்கிய உலகத்தின் சாம்ராட்டுகளான…
வாரிசு நடிகருக்கு மணிரத்னம் அழைப்பு!
நல்லதோ, கெட்டதோ? ஓடுதோ, ஓடலையோ? மணிரத்னம் படத்தில் நடிப்பது மாபெரும் கவுரவம் என்று நம்புகிறது ஹீரோக்களின் மனசு. ஓயாமல் அவர் ஆபிஸ் கதவை தட்டினாலும், ஒருவருக்கோ இருவருக்கோதான் அவரது கடைக்கண் கதவு திறக்கிறது.
ஓடி ஒளியும் கவுதம்மேனன்! ஒரு விளம்பர வில்லங்கம்?
அச்சம் என்பது மடமையடா என்று தலைப்பு வைத்துவிட்டு, இப்படி தன் கம்பெனி பெயரைக் கூட போட முடியாமல் அச்சத்திலிருக்கிறாரே கவுதம்? இன்று வெளிவந்த ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் விளம்பரம் இப்படி உச் கொட்ட வைத்திருக்கிறது இன்டஸ்ட்ரியை.
அங்காடித்தெரு மகேஷுக்கு அடுக்கடுக்காக சோதனை!
வெற்றியே வந்து மடியில் உட்கார்ந்தாலும், வேஷ்டி அழுக்காயிருமோ என்று கவலைப்படுகிற சிலர் இருக்கதானே செய்கிறார்கள்? அப்படியொரு அசகாய சோம்பேறியாக திகழ்ந்த அங்காடித்தெரு மகேஷுக்கு அடுக்கடுக்காக சோதனை. அதிலும் இந்த சோதனையை கேட்டால், இலவம் பஞ்சே…
