மான் கராத்தே / விமர்சனம்

உள்ளே நுழைந்து ஏழு படங்கள் கூட கிராஸ் ஆகாத நிலை. மார்க்கெட்டில் ‘மான் கராத்தே’ போட்டே மளமளவென முன்னேறிக் கொண்டிருக்கும் சிவகார்த்தியேன் இந்த கராத்தேவில் வாங்கியிருப்பது பிளாக் பெல்ட்டா? அல்லது பாண்டி பஜார் பெல்ட்டா? கோடம்பாக்கமும்,…

நான் எங்கப்பாவை பார்த்து ஆறு வருஷமாச்சு மிஷ்கின் பரவசம்!?

மதுரையில் நடந்த இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு வந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்கள் இயக்குனர் பாலா, மிஷ்கின், பிரகாஷ்ராஜ் ஆகிய மூவரும். அதுவும் பாலா மேடைக்கு வந்ததும், ‘என்ன... பாடப் போறீயா?’ என்று கேட்டு சிரித்தார் இளையராஜா.…

என் காட்ல மழைன்னு பாடப் போறீயா யுவன்?

மதுரை தமுக்கம் மைதானமே தலைகளால் நிரம்பியிருக்க, தலைவாழை இலை முழுக்க இசையை விருந்தாக்கினார் இசைஞானி இளையராஜா. உலகத்திற்கு அவர் தந்த ‘ஹார்ட் அட்டாக்’ அதிர்ச்சிக்குப் பின் சொந்த மண்ணில் நடைபெறும் பிரமாண்டமான இசை நிகழ்ச்சிதான் அது. அவரது…

காற்று மண்டலத்துக்கு ராணுவ கத்தியை அனுப்பிய சிறுவன்

காற்று மண்டலத்துக்கு ராணுவ கத்தியை ஒரு சிறுவன் அனுப்பி வைத்தான். சுவிட்சர்லாந்தில் உள்ள ‘ஷுரிச்’ நகரைச் சேர்ந்த சிறுவன் சாமுவேல்ஹெஸ் (15). இவன் காற்று மண்டலத்துக்கு ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் கத்தியை அனுப்பி பறக்க வைக்க…

மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு ஒத்திவைப்பு

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.), வருகிற 27 மற்றும் அடுத்த மாதம் (மே) 4 ஆகிய தேதிகளில் ‘பட்டதாரி நிலையினருக்கான தேர்வு-2014’ நடைபெறும் என அறிவித்திருந்தது.இந்த தேர்வுக்கு நாடு முழுவதிலும் இருந்து ஏராளமானோர்…

புதிய எந்திரத்தில் துண்டுச்சீட்டு: வாக்களித்ததை தவறாக காட்டினால் புகார் செய்யலாம்

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்களுக்கு தெரியப்படுத்த புதிய கருவியை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. யாருக்கு வாக்களிக்கப்பட்டது என்பது அந்த கருவியில் அச்சாகி துண்டுச் சீட்டு வெளிவரும்.…

திருப்பதியில் தண்ணீர் தட்டுப்பாடு: பக்தர்கள் கடும் அவதி

திருப்பதியில் தண்ணீர் தட்டுப்பாடு இப்போது தலைதூக்க தொடங்கி உள்ளது. அடுத்த மாதம் நிலைமை மேலும் மோசமாகும் என கருதப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் வருகிறார்கள். வார விடுமுறை நாட்களில் 1…

கம்ப்யூட்டர்முன் அதிக நேரம் உட்காரும் சிறுவர்களுக்கு எலும்புகள் பலவீனமாகும்: அதிர்ச்சி தகவல்

தற்காலத்திய சிறுவர்கள் வெளியிடத்தில் ஓடி, ஆடி விளையாடுவதைவிட கம்ப்யூட்டரின்முன் நேரத்தை செலவிடுவதே அதிகமாக உள்ளது. இவ்வாறு உட்கார்ந்த நிலையில் அதிக நேரத்தை செலவிடும் சிறுவர்களின் எலும்புகள் பலவீனமாகக் கூடும் என்றும் இது பிற்காலத்தில்…

‘தம்பி… உன் படத்துக்கு பாட்டு எழுதுவது நான் என் இனத்திற்கே செய்கிற துரோகம்’

இனம் அழிஞ்சு போனாலும் குணம் அழிஞ்சு போகாதவன்தான் தமிழன். அதை நெருப்புக் கோபத்தோடு நினைவூட்டியிருக்கிறார் அண்ணன் அறிவுமதி. தனக்கு வருகிற பாடல் வாய்ப்புகளை கூட ‘தம்பிகளுக்கு கொடுங்க’ என்று மாற்றி மடை திறக்கிற நல்ல மனுஷன் இவர். ‘என்…

கவுண்டரின் கவலை

‘கரைச்சல் அரசன்’ கவுண்டமணிக்கு சமீபகாலமாக கோபமான கோபம். ‘நல்லா அடிக்கிறானுங்கப்பா ஜால்ரா...’ என்று தன்னை சந்திக்க வரும் அத்தனை பேரிடமும் குமுறிக் கொண்டிருக்கிறாராம். என்ன பிரச்சனை? இவர் நடித்துக் கொண்டிருக்கும் 49 ஓ…

அப்படி செய்யலாமா தினேஷ்

ஒதிய மரம் வளர்ந்தாலும் உத்தரத்திற்கு ஆகாது என்பார்கள் கிராமத்தில். அப்படிதான் இருக்கும் போலிருக்கிறது ‘அட்டக்கத்தி’ தினேஷின் வளர்ச்சி. அட்டக்கத்தி ஹிட்டுக்குப்பின் சுமார் அரை டஜன் தயாரிப்பாளர்கள் இவரை வட்டமடித்து வளைத்துப் போட…

447 கோடி ஆண்டுகளுக்கு முன்பு சந்திரன் தோன்றியது

பூமியின் துணை கிரகமாக சந்திரன் உள்ளது. இது எப்போது தோன்றியது? அதன் வயது என்ன? என்பன போன்ற கேள்விகள் விண்வெளி விஞ்ஞானிகளிடம் நீண்ட காலமாக எழுந்துள்ளது. அது குறித்து விஞ்ஞானிகள் குழு ஒரு ஆய்வு மேற்கொண்டது. அதில் பிரான்ஸ்,…

பிரபுதேவா- வடிவேலு- ஏ.ஆர்.ரஹ்மான் வந்துட்டாங்கய்யா… வந்துட்டாங்க!

தெனாலிராமன் படம் குறித்த தேதியில் வெளிவருமா? தெரியாது! ஏனென்றால் பொந்துக்குள்ளிருந்து பொசுக் பொசுக்கென எட்டிப்பார்க்கும் எதிர்ப்புகள் தன்னிச்சையானதுதானா? அல்லது யாரையோ திருப்திப்படுத்த நடக்கும் தகிடுதத்தங்களா என்பது போக போகதான் தெரியும்.…

முகப்பருவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் புதிய ஐபோன் பயன்பாடு

உலகம் முழுவதும் முகப்பருவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதமாக அமெரிக்காவின் நார்த் வெஸ்டர்ன் பல்கலைக்கழகம் புதிய ஐபோன் பயன்பாடு ஒன்றை உருவாக்கியுள்ளது. இதில் ஒருவரது தோலின் தன்மையைப் பாதிக்கும் உணவு வகைகள் பற்றிய விளக்கங்கள்…

9 மாத குழந்தை மீது கொலை முயற்சி வழக்கு: பாகிஸ்தானில் வினோதம்

போலீசாரை தாக்கி கொல்ல முயன்றதாக ஒன்பது மாத ஆண் குழந்தை மீது பாகிஸ்தான் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ள வினோதமான சம்பவம் லாகூரில் நடந்துள்ளது.மூசா என்ற அந்த ஆண்குழந்தையை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது கூடுதல் மாவட்ட மற்றும் செசன்ஸ்…