‘மாட்டுக் கண்ணுல எம்.ஜி.ஆர் தெரிகிறார்’ என்று எம்.ஜி.ஆர் இறந்த சிறிது காலத்தில் ஒரு மாட்டை வைத்து, பால் பண்ணையல்ல..., பணப் பண்ணையே வைத்தார் ஒரு விவசாயி. நிஜத்தில் அந்த கண்ணில் எம்ஜிஆர் வடிவம் போல புரை கட்டி இருந்தது.
இன்னும் எத்தனை காலத்திற்குதான் அவரை உலுக்குவார்களோ? இவ்வளவு கலவரத்திலும், மறக்காமல் ரஜினியின் போஸ்டரில் தீ வைக்கிறான் ஒரு கன்னட வெறியன். அந்தளவுக்கு அவருக்கும் எதிர்ப்பு இருக்கிறது கர்நாடகத்தில்! இங்கோ அவரை இன்னும் இன்னும் குத்திக்…
குறுவை சம்பா தாளடி என்று மூன்று பருவங்களுக்கும் ‘தண்ணி காட்டிக்’ கொண்டிருக்கிறது கர்நாடகா! ஆந்திராவில், மளமளவென அணைகளை கட்டி இருக்கிற நீரை காப்பாற்றி வருகிறார் சந்திரபாபு நாயுடு. இது போக புதிய ஆறு ஒன்றையே வெட்டி உருவாக்கிவிட்டார் அவர்.…
காவேரி பிரச்சனை வரும்போதெல்லாம் ‘ஒரு சொட்டு நியாயமாவது நம் பக்கம் நிகழ்ந்துவிடாதா?’ என்று விவசாயிகளும், ‘மறுபடியும் ஏழரையை இழுக்குறானுங்களே’ என்று தமிழகத்திலிருக்கும் கன்னடத்தை பூர்வீகமாக கொண்ட சில நடிகர்களும் கலக்கமடைவது வாடிக்கை! இரு…