Browsing Tag
Komban Muthaiya
கொடிவீரன் -விமர்சனம்
ஏழு தலைமுறைக்கு முன்னால் வந்திருந்தால் கூட, ‘எதுக்குப்பா இவ்ளோ பழசு?’ என்று கேட்கிறளவுக்கு அரத பழசான கதை. அதை அரிவாளால் கொத்தி, ரத்தத்தால் பக்தி பண்ணியிருக்கிறார் ‘சாதி வெறி சங்கரலிங்கம்’ மிஸ்டர் முத்தையா! வெட்டி வம்பு, வீரத்தழும்பு…
கொம்பன் முத்தையா இப்படி வச்சு செஞ்சுட்டாரே? கொடிவீரன் விமர்சனம்
https://www.youtube.com/watch?v=XNVvjZBVKeU&feature=youtu.be
சூர்யாவா, விஜய்யா? குழப்பத்தில் கொம்பன் முத்தையா!
கொல்லை பக்கம் போனால் குதிரை, தெருப்பக்கம் போனால் தேர்... எதில் ஏறுவது என்பதுதான் படு குழப்பமாக இருக்கிறதாம் கொம்பன், மருது பட இயக்குனர் முத்தையாவுக்கு! இப்படி கண்ணா லட்டு திங்க ஆசையா என்பதை போல டபுள் சான்சில் சிக்கித் திளைக்கும் அவருக்கு,…
முத்தையாவை கொத்திய சூர்யா! அப்படின்னா பா.ரஞ்சித்?
ஒரு பிளாஷ்பேக்.... நடிப்புக்கே திலகம் வைத்த நடிகர் அவர். கேமிரா ஓடிக் கொண்டிருந்தது. கையில் ஒரு குழந்தையை தூக்கி முகத்திற்கு மேலே வைத்து கொஞ்சிக் கொண்டிருந்தார் அவர். கேமிரா ரன்னிங் ரன்னிங்... சுற்றி நிற்பவர்களுக்கெல்லாம் சந்தேகம்.…
நடிகர் சங்க கடனை அடைக்கும் கொம்பன் முத்தையா?
கடனை அடைக்குறோம்... கல்யாணத்தை முடிக்கிறோம்... என்ற ஒரே வெறியோடு ஓடிக் கொண்டிருக்கிறார் விஷால். “பேரன் பேத்தி எடுக்கணும் சீக்கிரம்ப்பா” என்று வீட்டில் பெற்றோர்கள் வற்புறுத்திக் கொண்டிருக்கும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில், நாலாபுறத்திலும்…
ராதா ரவியும் விஷாலும் ஒரே இடத்தில்! அந்த பரபர நிமிஷங்கள்?
தானுண்டு தன் பிட்னஸ் உண்டு என்று தண்டாலும், புல் அப்சுமாக திரிந்த விஷாலை, ‘நாயே’ என்று விமர்சனம் செய்து நடிகர் சங்க செயலாளராகவே கொண்டு வந்து உட்கார வைத்துவிட்டார் ராதாரவி. பொறிக்கடலைன்னு நினைச்சா, இப்படி பொங்குமாங் கடலா இருக்காரே என்று…
‘ ஒத்த சடை ரோசா ‘ இன்னொரு கருப்பு நிறத்தழகியா?
மருது என் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் மண்மனம் மாறாத மீண்டும் கிராமிய திரைப்படமாக இருக்கும். ஒரு பாட்டிக்கும் பேரனுக்குமான கதைதான் மருது. தாய் தகப்பனை இழந்தவர்களுக்கு முதலில் கைகொடுப்பது பாட்டியாக தான் இருக்கும். அது மகன் வழி வந்த பேரன்…