Browsing Tag
Samuthirakani
There Is A Face For Everything-Seeman upset.
https://youtu.be/PVug7rtiL60
கருத்து சொல்லவும் ஒரு முகவெட்டு வேணும்ல? சீமானை வரவழைத்த டைரக்டர்!
‘நாட்டின் தூக்கம் கலையணும்னா நாக்கால கூட சொடக்கு போட்டு எழுப்புவேன்’ என்று அல்லும் பகலும், அனல் பிழம்பாக பேசி வருபவர் சீமான்!
திருத்தப்பட்ட தியேட்டர் கொள்ளை! டைரக்டர் சமுத்திரக்கனி வேதனை!
‘ஏற்கனவே திருவோடு. அதுல விழுந்ததய்யா கருவாடு’ என்கிற கதையாகிவிட்டது தியேட்டர் கட்டண வலி! குடும்பத்தோடு தியேட்டருக்கு போனால் அரை மாச சம்பளம் அரோகரா. பாப்கார்ன், கூல் டிரிங்க்ஸ் அடிஷனல் என்றால் முழு மாச சம்பளமும் முடிஞ்சது! இந்த லட்சணத்தில்…
சசிகுமார் மீது சாவு பழி! நட்புக்கு இதுதானா மரியாதை?
“என் நண்பனோட நண்பன் எனக்கும் நண்பன்தான்!” திருக்குறளை புழிஞ்சு டின் பீர்ல ஊற்றியது மாதிரி, நச் நச்சுன்னு நட்புக்கு விளக்கம் கொடுத்து அசரடிக்கிற ஆள்தான் நம்ம சசிகுமார். இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர்னு தமிழ்சினிமாவின்…
Joker heroine ramya pandiyan gets another luck.
https://www.youtube.com/watch?v=ULQ9vnq66OI&feature=youtu.be
ஜோக்கர் நாயகிக்கு அடித்தது அதிர்ஷ்டம்! பாலசந்தர் மாணவரிடம் பாடம்!
இந்தியா முழுக்க தேடிக் கொண்டு வந்திருந்தாலும், இதைவிட பொருத்தமான ஒரு முகம் கிடைத்திருக்காது என்று ஆணானப்பட்ட சிவகுமாரிடமே பாராட்டுகளை அள்ளிக் கொண்டவர் ரம்யா பாண்டியன். முதல் படத்திலேயே “நடிகைடா...” என்று அசர வைத்த ரம்யா பாண்டியன்,…
எல்லா மொழியிலும் ஒரே அப்பா! சாதித்த சமுத்திரக்கனி!
நல்லப்படங்கள் எப்போது வந்தாலும், குளிர குளிர கொண்டாடுகிற ரசிகர்கள் இருக்கும் வரை அப்பா மாதிரியான திரைப்படங்களுக்கு அம்பாரி சவாரிதான்! குழந்தைகளும் ரசித்து, அப்பாக்களும் ஆராதித்து, குடும்பங்களும் கொண்டாடுகிற படமாக மாறிவிட்டது அப்பா.…
ஒரே விஷயம்! சீனு ராமசாமி, சமுத்திரக்கனி எண்ணங்கள் என்ன?
மறைந்த இயக்குனர் சிகரம் பாலசந்தரின் பெயரில் ஒரு நினைவு மண்டபமோ, அட்லீஸ்ட் சென்னையின் ஏதாவது ஒரு தெருவுக்கோ அவர் பெயரை வைக்கவில்லையே? அவரது உண்மையான சிஷ்யர்களில் ஒருவரான நீங்க கூட அது பற்றி கோரிக்கை வைக்கலையே? என்று சமுத்திரக்கனியிடம்…
அப்பா – விமர்சனம்
சுண்டைக்காய் செடியில் பூசணிக்காய் விளையுமா என்று பேராசையோடு திரியும் ஜனங்களின் மனசில், குழந்தைகள் என்பது யார்? மெஷினா, உயிரா? அவர்களை கைக்குட்டை போல கசக்கி, பிடித்துணி போல சுருட்டித்தள்ளும் பெற்றோர்களே... உங்கள் புத்தியை புதுப்பித்துக்…
