அஜீத் படத்தில் விவேக் ஓபராய்! ஐயோ பாவம்… இந்திக்கு எப்படி போவார் அஜீத்?

மா மரத்திலேயே பலா பழுக்குமா என்று ஆசைப்பட்டால், அதற்கு இயற்கை ‘யெஸ்’னு சொல்லணுமே? அப்படிதான் ஆகிவிட்டது அஜீத்தின் இந்திப்பட கணக்கு. இந்திக்கு போகணும் என்று அஜீத் ஆசைப்பட்டாரோ, இல்லையோ? அவரை இயக்கி வரும் சிறுத்தை சிவா ஆசைப்பட்டார்.…

சன்னிலியோனுக்காக சம்பளத்தை குறைத்த விஜய்!

விஜய்க்கு இது புதுசு இல்லை! சச்சின் படத்தில் பிரபல இந்தி நடிகையான பிபாஷா பாசு நடிக்க வேண்டும் என்று விரும்பினார் அவர். ஆனால் அப்போதே ஒரு கோடி சம்பளம் கேட்டு, உசிரை வாங்கினார் பிபாஷா. தயாரிப்பாளர் தரப்பு சற்றே தயங்கியதும், மின்னலாய்…

இவர்தான் நவீன நாகேஷ்

’வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்பார்கள். அதாவது புத்திசாலித்தனம் தான் உண்மையான ஆயுதம் என்பதற்காக சொல்லப்பட்ட பழமொழி இது. ஒருவனுடைய பலத்தை நிர்ணயிப்பது அவனுடைய நேரமும் சமயோசித அறிவும் தான். இதை சுந்தர்.சி பட பாணியில் முழுக்க முழுக்க…

ஒரு ரசிகனும் சில ஆவிகளும் வெயிட்டிங்! என்ன செய்யப் போகிறார் அஜீத்?

இன்னும் கொஞ்ச நாளில் அஜீத் வீட்டு வராண்டாவில் ஒரு ஆடியோ விழா நடந்தால், அதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை! ஏனென்றால் ஒரு வளரும் படத்திற்கு சைலன்ட்டாக பிள்ளையார் சுழி போட்டவரே அவர்தானே?

இதென்ன ஆர்யாவுக்கு வந்த சோதனை?

ஆர்யா மீது ஆயிரம் முணுமுணுப்புகள் இருந்தாலும், அடிப்படையில் நட்புக்கு கை கொடுக்கிற நல்லவர் என்பார்கள் இன்டஸ்ட்ரியில். ரிலீஸ் நேரத்தில் அவர் விட்டுக் கொடுத்த சம்பள பாக்கியை மொத்தமாக சேர்த்தால், ரஜினியை வைத்தே படம் எடுத்துவிடலாம்.…

விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர பிடிக்கலையா கீர்த்தி சுரேஷ்?

தேரை ஜோடிச்சு தெருவுக்கு கொண்டு வருவதற்குள் நங்கூரம் துரு புடிச்சு, நடு மண்டை வெடி வெடிச்சுரும் போலிருக்கேய்யா...! படத்தை ஒரு வகையாய் ஆரம்பித்து, அதிலிருந்து சிலர் கழண்டு ஓடி... வேறு சிலர் உள்ளே வந்து... என்று பலவித நெருக்கடிக்கு…

திடுக்! சிவா விஷயத்தில் குட்டையை குழப்பிய விநியோகஸ்தர்

ஆஸ்திரேலியாவில் இருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த மாத இறுதியில்தான் அவர் சென்னை திரும்புகிறார். நடுவில் இவரது கால்ஷீட்டுக்காக கோடம்பாக்கத்தில் நடக்கும் குத்துவெட்டுக் கதை உலகம் அறிந்ததுதான். குறிப்பிட்ட மூவரில் ஞானவேல் ராஜா போக மற்ற…

தள்ளிப்போகும் ஹீரோ வாய்ப்பு? இயக்குனர் ஆகிறார் விக்ரம் மகன் !

வாரிசு அரசியலில் விருப்பமில்லாதவர்கள் கூட, சில சினிமா வாரிசுகளை ‘வாங்க வாங்க...’ என்று வாயார அழைப்பார்கள். கலையுலகத்திற்கும் அரசியல் உலகத்திற்குமான அதிகபட்ச வித்தியாசமே இந்த வரவேற்பு சிந்தனைதான். அப்படி முதல் பார்வையிலேயே எல்லாரையும்…