எழுந்து போய் எச்சில் துப்பிவிட்டு வருகிற நேரத்தில், உட்காருகிற இடமே பறிபோய் விடுகிற இந்த காலத்தில், பதினொரு வருஷம் கழித்து தமிழ்சினிமாவுக்கு வந்திருக்கிறார் பிரபுதேவா. ஆந்திரா, பிறந்த ஊரான கர்நாடகா, தொழிலுக்காக மும்பை என்று சுற்றி சுற்றி…
சினிமாவுக்கு வரும் இளம் பெண்கள் ‘ஐயோ பாவம்...’ என்கிற கட்சியில் தன்னை உறுப்பினராக சேர்த்துக் கொண்டிருக்கும் ஆயிரமாவது ஹீரோயின் அதிதி என்றால், “ஆமாங்க ஆமாம்..” என அழுத்தமாக ஆமோதிக்கும் கோடம்பாக்கம். கடந்த சில தினங்களுக்கு முன் தற்கொலைக்கு…
தெலுங்கும் தமிழும் ஒன்றாய் சேர்ந்து ‘தெலுஷ்’ ஆகிவிடும் என்று கணக்குப் போட்டால், அங்கு விழுந்ததய்யா கோடாலி. விஷால் வரலட்சுமி லவ் பிரேக் ஆகிவிட்டதாக நேற்றிலிருந்தே பரபரப்பு. இந்த ஜோடியின் காதல் வரலாறுக்கு வளவளவென முன்னுரை அவசியம் இல்லை.…
நிழல்ல நீர்யானை ஒதுங்குன மாதிரி, ஒட்டுமொத்த இன்டஸ்ரிக்கும் நயன்தாரா நிழல் அவசியப்படுகிறது. துட்டு கொள்ளாத பெரிய தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே கைவசமாகும் அவரது கால்ஷீட், ஏழை நடுத்தர தயாரிப்பாளர்களுக்கு எட்டாக் கனிதான், அப்பவும் இப்பவும்...…
ஒரு நீண்ட ரயிலின் கடைசி கம்பார்ட்மென்ட்டில் தொற்றிக் கொண்டு தொங்குகிற சீசன் கால பயணியாக அமையவில்லை பிரபுசாலமனின் தொடரி. இப்படம் தியேட்டருக்கு வந்த நாளில், இது மட்டும்தான் ஸோலோ பர்பாமென்ஸ். ‘ஆண்டவன் கட்டளை’ மறுநாளே திரைக்கு வந்தாலும்,…
தமிழ்சினிமாவுக்கு இது ஆகாத காலம் போலிருக்கிறது. நா.முத்துகுமார் மறைந்த துக்கம் கூட இன்னும் ஆறவில்லை. அதற்குள் மறைந்துவிட்டார் கவிஞர் அண்ணாமலை. விகடன் குழுமத்தில் பத்திரிகையாளராக பணியாற்றி பின்பு சினிமா பாடல் ஆசிரியராக தன்னை…
வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள், கொஞ்ச நாளிலேயே தாழ்வாங்கு தாழ்வதைவிட பெரும் கொடுமை வேறில்லை. ஒரு காலத்தில் வெறும் செல்வராகவன் என்ற பெயர் போதும். கோடி கோடியாக கொட்டிக் கொடுக்க தயாராக இருந்தது விநியோகஸ்தர் வட்டாரம். தனுஷை ஆளாக்கியது மட்டுமல்ல,…
ஆசை யாரை விட்டது? ஐயோ பாவம் இந்த ராஜ்கிரணுக்குமா? பெரிதாக ஒன்றுமில்லை. நம்ம எவர்கிரீன் அழகி நதியாவுடன் நடிக்க வேண்டுமாம். ஆசையை அப்படியே மனதிற்குள் வைத்திராமல், தனுஷிடம் சொல்லியேவிட்டார்.
இந்த செய்திக்கு முன்னோட்டம் தேவையில்லை.…