ஆயிரங்காலத்து பயிருக்கு அடிக்கிறாங்க யூரியா! வியப்பில் மிதந்த ஹீரோயின்

முப்பது செகன்ட் மேட்டர்தான். மூணே மூணு முடிச்சு போட்டு முடிக்கறதுக்குள்ள நம்ம கல்யாண கோஷ்டிகள் பண்ற அலப்பறை இருக்கே? சொல்லில் அடங்காது! மந்திரம் சொல்ற ஐயரில் துவங்கி, மணவறைக்கு பூ கட்ற ஆயா வரைக்கும் சம்பந்தப்பட்ட முகூர்த்த நாளில் டிமாண்டோ…

கதவடைத்த சூர்யா? கடைசியா சிம்புதான்! செல்லுபடியாகுமா பாலாவின் எண்ணம்?

கட்ட கடைசியில் குருவி இழுக்கிற குதிரை வண்டி ஆகிடுவாரு போலிருக்கு பாலா! எங்கு போனாலும் கதவடைப்புதான் பதில் என்றால், ஐயோ பாவம்... அவரும்தான் என்ன செய்வார்? நல்லா சொல்றாங்கப்பா டீட்ரெய்லு என்று இந்த பாராவின் கடைசியில் நீங்கள் புலம்பினாலும்…

சிவாஜின்னு சொன்னதும் அதிர்ச்சி ஆகிட்டாராம் பேரன்!

கோடம்பாக்கத்திலிருந்து அஞ்சு கிலோ மீட்டர் தொலைவில்தான் இருக்கு அன்னை இல்லம்! ஆனால் பல ஹீரோக்களின் நடிப்பு திறமைக்கும் அன்னை இல்லத்திற்கும் இருக்கிற தொலைவு.... அறுநூறு கிலோ மீட்டரோ, எழுநூறு கிலோ மீட்டரோ? அந்தளவுக்கு சிவாஜிக்கும்…

அந்த தாடிக்குள் ஓளிந்திருக்கிறது, தமிழ்பாடலின் உயிர் நாடி -ஸ்டான்லி ராஜன்

எவ்வளவோ கவிஞர்கள் முட்டிமோதும் திரையுலகம் அது, ஒரு சிலர் முத்திரை பதித்துகொண்டனர், இன்னும் பலர் காத்திருக்கின்றனர், ஆனால் ஏராளமான பாடல்களை தரும் வல்லமையுள்ள ஒருவன் உறங்கி கொண்டிருக்கின்றான் அல்லது ஒதுங்கி கொண்டிருக்கின்றான் அது…

பேக்கரிய நீ வச்சுக்கோ! “…………..” நான் வச்சுக்குறேன்! பட் அந்த டீல்…

ஜெமினிகணேசன் போய் சேர்ந்துட்டாரு. ஆனால் காதல் மன்னன்கள் மட்டும், கண்டபடி முன்னேறி, காதலும் கண்ணே பிதுங்குகிற அளவுக்கு கள்ளக் காதலுமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். “ஜெமினியோட பிளேஸ் எனக்குதான் ” என்று மெனகெட்டு, காதல் அணைக்கட்டை…

இதற்காகதான் ஆசைப்பட்டாரா விதார்த்? க்யூவில் நிற்கும் பாராட்டுகள்!

மணிகண்டன் தமிழ்சினிமாவின் முக்கியமான இயக்குனர் என்பதை காக்கா முட்டை நிரூபித்துவிட்டது. ஆனால் அதற்கு முன்பே துவங்கப்பட்ட குற்றமே தண்டனை நிரூபிக்குமா? அவர் பேசுவதை கேட்டால், அதிலென்னங்க சந்தேகம்? என்பதை போலவே இருக்கிறது. “நம்ம சினிமாவில்…