வித்தையடி நானுனக்கு விமர்சனம்

தியேட்டரில் ரெண்டே பேர் சகித்துக் கொண்டு படம் பார்க்கிற மாதிரியெல்லாம் சினிமாவை கெட்ட சூழ்நிலை ஆக்ரமித்துக் கொண்டிருக்கிற இந்த காலத்தில், திரையிலேயே ரெண்டு பேர் மட்டும் வருவது மாதிரி ஒரு படத்தை எடுத்திருக்கிறார் ராமநாதன் KB. திரும்ப…

லிங்குசாமியின் கவிதையை படித்துவிட்டு மொட்டை மாடிக்கு ஓடிய டைரக்டர்?

அகலக் கால் வைத்தால் அண்ட்ராயர் கிழிவது உறுதி என்று தெரிந்திருந்தும் அகலக் கால் வைத்தவர் டைரக்டர் லிங்குசாமி. கமல்ஹாசன் என்ற யானைக்கு யாராலும் தீனி போட முடியாது என்று தெரிந்திருந்தும் அவரை வைத்து படம் தயாரித்தது, தனது அண்ணன் மகனை…

அவிய்ங்க மூக்கை உடைக்கணும்! சிவகார்த்திகேயன் சைலன்ட் ஆத்திரம்?

சில பிளாஷ்பேக்குகள்தான் இனிக்கும். சில பிளாஷ்பேக்குகள் நாக்கிலும் மனசிலும் நாள் கணக்கில் தங்குகிற அளவுக்கு கசப்போ கசப்பாக இருக்கும். ஒருவேளை அப்படிதான் இருந்ததோ என்னவோ? அந்த சம்பவத்தை இன்னும் மறக்கவேயில்லை சிவகார்த்திகேயன் என்கிறார்கள்…

வதந்திகளை அடக்குவதற்கு வர்றாரு ரஜினி!

நெருப்புடா நெருங்குடா பாப்போம் நெருங்குனா பொசுக்குற கூட்டம் அடிக்குற அழிக்கிற எண்ணம் முடியுமா இன்னும். அடக்குனா அடங்குற ஆளா நீ இழுத்ததும் பிரியிற நூலா நீ தடையெல்லாம் மதிக்கிற ஆளா நீ விடியலை விரும்பிடும் கபாலி நெருப்புடா...…

ஒருநாள் கூத்து விமர்சனம்

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர். ஒரு பக்கம் நீர் பாயும். மறுபக்கம் தென்றல் வீசும். வேறொரு பக்கம் எருமை புகுந்து வயிறு நிரம்ப தின்னும். எல்லாவற்றையும் அசால்ட்டாக கதைக்குள் நுழைத்து, நம்மை நகர விடாமல் ரசிக்க வைக்கிறாரே... அதற்காகவே…

அஜீத்தா, கமலா? ஆரம்பித்தது போட்டி!

ஒரு கட்டத்துக்கு மேல் ‘விருதாவது, ஒண்ணாவது? வேலைய சின்சியரா பார்த்தா எல்லாப் புகழும் தானா வரும்’ என்கிற மனநிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்கள் நட்சத்திரங்கள். இருந்தாலும் வலிய வந்து கிடைக்கிற விருதை ‘வச்சு கொண்டாடுவதும்’ அவர்களுக்குப்…

விக்ரமை வாரிவிட்ட செல்வராகவன்!

இப்ப மட்டும்தான் அப்படியா? இல்ல அப்பவுலேர்ந்தே இப்படியா? என்ற கேள்வியை கேட்க வேண்டிய நேரம் இதுதான் போலிருக்கிறது. விக்ரம் சைன் பண்ணும் படங்கள் எல்லாமே தப்பு தப்பான படங்கள் என்பதை அவரது ஐ -யும் அதற்கு பின் வந்த படங்களும் நிரூபித்துக்…

விஜய் சேதுபதி ஒரு தெலுங்கர்! ஆரம்பிச்சுட்டாங்கப்பா?

பாக்ஸ் ஆபிசை தலைகீழாக புரட்டிப் போட்டு வருகிற ஹீரோக்கள் கூட சொல்ல அஞ்சுகிற ஒரு விஷயத்தை, மனித நேயத்தோடு அணுகியிருக்கிறார் விஜய் சேதுபதி. ராஜீவ் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் பேரறிவாளன் தனது சிறைவாசத்தை 25 ஆண்டுகள் நிறைவு…