Browsing Tag

ilayaraja

தொடர்ந்து இளையராஜாவை வெறுப்பேற்றுகிறாரா யுவன்?

‘தென்னைய பெத்தா இளநீரு... புள்ளைய பெத்தா கண்ணீரு...’ என்று சும்மாவா சொன்னார் கண்ணதாசன்? யுவன் வைக்கிற ஒவ்வொரு ஸ்டெப்பும் அப்படிதான் இருக்கிறது. இளையராஜாவுக்கு நெருக்கமாக இருந்த யாரெல்லாம் அவரை விட்டு தொலைவாக போய்விட்டார்களோ,…

விஜய்யின் தாய்மாமா கதையில்தான் நடிக்கிறார் தனுஷ்! -அந்த இந்திப்பட கதை இதுதான்

பிரபல இந்திப்பட இயக்குனர் பால்கி இயக்கும் ‘ஷமிதாப்’ படத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ். இந்த படத்தின் ஆக பெருமையாக அமிதாப்பும் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார் என்பதையெல்லாம் ஊர் உலகம் நன்கு அறிந்திருக்கும். இசைஞானி…

நான் ஏன் மதம் மாறினேன்…? மனம் திறந்தார் யுவன்சங்கர் ராஜா

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இஸ்லாம் மதத்திற்கு மாறிய விஷயத்தை அவரே அறிவிப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே எழுதிய ஒரே இணையதளம் நமது நியூதமிழ்சினிமா.காம்தான். அவர் ஏன் இஸ்லாமை தழுவினார் என்பதற்கு சில காரணங்களையும் குறிப்பிட்டிருந்தோம்…

சமுத்திரக்கனியை வீட்டுக்கு அனுப்பிய வாய்… கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 11…

உதவி இயக்குனர்கள் 3 மற்றும் 4 கதைக்கு தேவையான காலகட்டத்தில் நடந்த சம்பவங்களை அறிவது இவர்களின் பணி. பீரியட் பிலிம் என்று சொல்லப்படும் படங்களில் இவர்களது பணி சற்று கடினமாகவே இருக்கும். உதாரணத்திற்கு சேரன் இயக்கிய பொக்கிஷம் படத்தை எடுத்துக்…

பெற்ற மகன்களையே ‘அவர்… இவர்…’ விஐபி அப்பாக்களின் வறட்டு மரியாதை

சொந்த மகனையே அவர் ஹீரோவாக இருந்தால் ‘அவர் ’, ‘இவர் ’என்று குறிப்பிடுகிற வழக்கம் எல்லா அப்பாக்களுக்கும் இருக்கிறது. எஸ்.ஏ.சந்திரசேகர், சிவகுமார் போன்றவர்கள் அப்படிதான் அழைக்கிறார்கள் தங்கள் பிள்ளைகளை. அதிலும் எஸ்.ஏ.சி தன் மகனை ‘அவர்’…

பவர் ஸ்டாரை பார்த்து ரஜினி மிரள வேண்டிய நேரம் போலிருக்கு! அடுக்குமாப்பா இதெல்லாம்?

எல்லா படத்திலும் எப்படி இளையராஜா பாடலை ஆங்காங்கே ஒலிக்க செய்து பிழைப்பு நடத்துகிறார்களோ, அப்படிதான் ஆகிவிட்டார் ரஜினியும். சந்தானம் கூட தான் ஹீரோவாக அறிமுகமான படத்தில் ரஜினி ஸ்டைலில்தான் நடிக்கிறார். நின்றால், நடந்தால் விஷ்க் விஷ்க் என்று…

உன் சமையலறையில் – விமர்சனம்

கோடம்பாக்கமே ஒரு பெரிய கொத்து பரேட்டா சட்டியாகிக் கொண்டிருக்கிறது. அந்த ‘சட்டியும் காரம். சமையல்காரனின் எரிச்சலும் அதன் ஓரம்’ என்பது போலவே இருக்கிறது எல்லா படங்களும். இந்த அசந்தர்ப்பமான சூழலில்தான், ஆர அமற மர நிழலில் உட்கார்ந்து பாட்டி…