Browsing Tag

lyricist

பொதுமேடையில் இளையராஜாவை விமர்சித்த கங்கை அமரன்!

கங்கை அமரனையும் கலகலப்பையும் தனித்தனியாய் பிரிக்க வேண்டும் என்றால், அதற்கு சூரசம்ஹாரம் எடுத்து வந்தாலும் முடியாது. துக்கமோ...சந்தோஷமோ... மனதில் இருப்பதை கொட்டி, மற்றவர்கள் தலையிலும் லாவமாக குட்டி, ஒரு களேபர கச்சேரியே நடத்திவிடுவார்.

பொயட்டுகள் லிரிக் என்ஜினியர்களுக்கு நடுவே ஒரு தேனெடுக்கும் தொழிலாளி!

பொயட்டுகள் பெருகிவிட்ட காலம் இது! இசை என்பது இரைச்சல். பாடல் வரிகளோ வெறும் கரைச்சல் என்றாகிவிட்ட காலத்தில் யாரோ ஒரு சிலர்தான் சினிமா பாடல்களையும் இலக்கியம் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கம் சாஃட்வேர்களில் தமிழ் தேடும் லிரிக்…

பத்தே நிமிடத்தில் மெட்டு! எட்டே நிமிடத்தில் பாட்டு! பாட்டைய கிளப்பும் நா.முத்துக்குமார்!

பத்தே நிமிஷத்தில் மெட்டு போட்டால் கூட அதற்கு, எட்டே நிமிடத்தில் பாட்டெழுதிக் கொடுத்து அசத்துகிற ஆற்றல் நா.முத்துக்குமாருக்கு உண்டு. பாடுனவன் பாட்டை கெடுத்தான், எழுதுனவன் ஏட்டை கெடுத்தான் என்கிற பழமொழிக்கெல்லாம் அப்பாற்பட்டவர் அவர். சினிமா…

இஷிதாவை பார்த்தேன்…. பாடல் வந்திச்சு! மேடையில் கதைவிட்ட லிரிக் ரைட்டர்!

‘உன்னை பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்... ’ என்றொரு எம்ஜிஆர் பாடல் உண்டு. ஒருவரை பார்த்தா பாட்டு வருமாம்ல, அதெப்பிடி? என்று சில லியோனியிஸ்டுகள் கூட அந்த வரிகளை கேலி செய்திருக்க கூடும். ஆனால் நிஜத்தில் அப்படி நடந்து அதையும் மேடையில்…

பறக்கும் போதே பாட்டு இயக்குனர் ஷங்கருடன் பணியாற்றிய அனுபவம் பற்றி பாடலாசிரியர் கபிலன்

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் ஐ படத்தில் மூன்று பாடல்களை எழுதியிருக்கிறார் பாடலாசிரியர் கபிலன். இப்படத்திற்காக ஒரு பாடலை விமானத்திலும், மலை வாசஸ்தலமான கொடைக்கானல் உச்சியில் அமைந்த தோட்டத்திலும் ,இயக்குனர் ஷங்கருடன்…

அட… இதுக்கும் கோர்ஸ் வந்தாச்சா?

கவுன்ட்டரில் கையை விட்டு டிக்கெட் வாங்குவது எப்படி? அவரவர் சீட்டில் உட்கார்ந்து படம் பார்ப்பது எப்படி? இன்டர்வெல்லில் இஞ்சி மரபா தின்பது எப்படி? என்பது மாதிரியான இன்றியமையாத கலைகளை பற்றி மட்டும்தான் தனியார் கல்வி நிறுவனங்கள் கோர்ஸ்…