Browsing Tag

Nasser

கன்னட ஹீரோ சிவராஜ்குமாருக்கு ஒரே நாளில் பாராட்டு மற்றும் திட்டு! இதுதாண்டா தமிழ்சினிமா!

காவிரி விவகாரத்தில் மீண்டும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர்கள் வாயை திறந்தாலொழிய எந்த பிரச்சனைக்கும் தீர்வு இல்லை என்பதை போல மைண்ட் செட்டாகிக் கிடக்கும் மக்களும் இந்த விவகாரத்தில் அவர்களின் கருத்தை அறிய ஆவலாக இருந்த நேரத்தில்தான் இந்த…

மீண்டும் ஒரு காதல் கதை- விமர்சனம்

கடுகு டப்பாவுக்குள் காதல், காய்கறி மூட்டைக்குள் காதல், சந்து பொந்து, சைடு கண்ணாடியெங்கும் காதல் என்று காதலை விதவிதமாக பிரித்து மேய்ந்து கொண்டிருக்கிறது தமிழ்சினிமா. பர்தா போட்ட முஸ்லீம் பெண்ணுக்கும், பட்டை போட்ட இந்து பையனுக்கும் லவ்…

எனக்குதான்! இல்லயில்ல எனக்குதான்! இரண்டு கம்பெனிகளிடம் சிக்கித் தவிக்கும் ஒரு படம்?

பிரட் பாக்கெட்டை கூட ஆளுக்கு பாதியாக பிரித்துக் கொள்ள மனம் ஒப்பாத உலகத்தில், கோடிக்கணக்கில் செலவு செய்து தயாரிக்கப்பட்ட ஒரு படத்தை எனக்குதான்... உனக்குதான்... என்று சொந்தம் கொண்டாடுவதற்கு நடக்கும் சதியும், அந்த சதி செய்த விதியும்தான்…

தமிழ் சினிமா கதாநாயகிகளுக்கு அறிவே இருக்காதா?

தமிழ் சினிமா கதாநாயகிகளுக்கு அறிவே இருக்காதா? என்று பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் ஒரு நூல் வெளியீட்டு விழாவில் பேசினார். திரைப்பட இயக்குநரும் வசனகர்த்தாவுமான பிருந்தா சாரதி எழுதிய 'பறவையின் நிழல் ' மற்றும் 'ஞாயிற்றுக்கிழமைப் பள்ளிக் கூடம்'…

நடிகர் சங்கத்திற்கு ஒரு கோடி கொடுத்த லைக்கா! பின்னணியில் ரஜினி?

இது நம்ம இடம் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார் கமல். அவரது புதுப்படமான ‘சபாஷ் நாயுடு’ படத்துவக்க விழாவை நடிகர் சங்க வளாகத்திற்குள் நடத்தியதுடன், அங்கு நடத்துவதற்காக இரண்டரை லட்சம் வாடகையும் செலுத்தியிருக்கிறார். இதற்காக நடிகர் சங்கம்…

ஓட்டுப் போடாத சிம்ரனுக்கு உதவிக்கு வருமா நடிகர் சங்கம்?

தமிழ்நாட்டையே பரபரப்பாக்கிய நடிகர் சங்கத் தேர்தலை, ஜஸ்ட் லைக் தட் “வேலையிருக்கு” என்று சொல்லி ஓட்டு போடாமல் ஒதுக்கிவிட்டவர் சிம்ரன். இத்தனைக்கும் தேர்தலுக்கு முதல் நாள் வரைக்கும் சென்னையில்தான் இருந்தாராம் அவர். ஓட்டுக் கேட்ட பாண்டவர்…

ஸ்டார் கிரிக்கெட் வடிவேலு வராதது ஏன்?

“அட்லீஸ்ட்.... டாஸ்சாவது விண் பண்ணுவோம்னு நினைச்சேன்.. அதுவும் இல்லையா?” சூர்யா டீமை எதிர்த்து களம் இறங்கிய சிவகார்த்திகேயன் கிரிக்கெட் கிரவுண்டில் சொன்ன வார்த்தைகள்தான் இது. “யாரு ஜெயிக்கிறோம் தோக்குறோம்ங்கறது முக்கியமில்ல. நாங்கள்லாம்…