ஒரு காலத்தில் புதுமைப்பித்தனாக இருந்த பார்த்திபன், அந்த வேஷத்தை மெயின்ட்டெயின் பண்ணுகிறேன் பேர்வழி என்று அடிக்கிற கூத்துகள், அண் சகிக்கபுள்! ஊரில் எந்த விஷயம் நடந்தாலும், புதுமை என்ற பெயரில் அவர் உளறித் தள்ளுவதை ஒரு கட்டத்திற்கு மேல்…
ஜெயிக்கிற குதிரை மேலதான் சூதாட்டக்காரனின் கண் இருக்கும்! அப்படி பார்த்தால் கே.வி.ஆனந்த் ஒரு சூதாட்டக்காரராக இருப்பாரோ என்ற எண்ணம் வராமல் யாரும் இந்த விஷயத்தை கடந்துவிட முடியாது. தும்பிக்கை தேய்ஞ்சு தாம்புக்கயிறு ஆனது போல, கோ படத்தில் கொடி…
பொதுவாகவே லயோலா கல்லூரி கருத்துக்கணிப்புகள் துல்லியமாக இருக்கும் என்பது கடந்த கால கால்குலேஷன். அரசியல் ஏரியாவில் மட்டுமே இப்படி கருத்துக்கணிப்புகள் நடத்தி புளியை கரைத்து வந்த அக்கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் ராஜநாயகம், இந்த முறை…
சினிமாவில் தொழிலை தொழிலாக நினைத்து தெய்வ பக்தியுடன் செய்தாலும், நஷ்டம் கதவை தட்டி ‘நல்லாயிருக்கியா?’ என்று நக்கலடிக்காமல் போகாது. ஒரு காலத்தில் குடும்ப படங்களாக எடுத்து பெயரையும் பொருளையும் சம்பாதித்த அந்த தயாரிப்பாளருக்கு அதற்கப்புறம்…
‘என்னது... கத்திய எதிர்க்கிறாங்களா? யாரு? ஏன்? இப்படி ஒரு ஹீரோ அடுக்கடுக்காக கேள்வி கேட்டால் எப்படியிருக்கும்? ‘என்னது இந்திரா காந்தி செத்துட்டாங்களா?’ ரேஞ்சுக்கு ஒரு கேள்வி கேட்டு, இத்தனை காலம் குய்யோ முய்யோ என்று கத்திக்கு எதிராக குரல்…
சிவகார்த்திகேயன் கால்ஷீட் கிடைத்தும் கூட, ‘எனக்கு வேறொரு பரிமாணம் தேவைப்படுது’ என்று சிம்புவை இயக்கப் போனார் பாண்டிராஜ். படம் துவங்கும்போதே ‘பேய்க்கு வாக்கப்பட்டுட்டாரே பெருமாளு..’ என்று கவலையோடு அவரை கலாய்த்தது திரையுலகம். ‘உலகம்…
எவனாவது தலைவனுக்கு வயசாகிருச்சுன்னு சொன்னீங்க..., மொத்த காலண்டரையும் அள்ளிட்டு வந்து ஆந்திரா சட்டசபைக்கு எதிர்ல போட்டு கொளுத்துவோம்ல...? என்று வேட்டியை மடிச்சு கட்டும் நல்ல ரசிகர்களை பெற்றவர்தான் பாலகிருஷ்ணா. ஆந்திராவையே தன் அதிரடியால்…